நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டக்குப்பம் புதுச்சேரி எல்லைகள் அடைக்கப்பட்டன.
நிவர் புயல் தீவிரமாக கரையை கடக்க நிலப்பகுதியை, நோக்கி வருவதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவித்த நிலையில் பொதுமக்கள் அரசின் உத்தரவை மதிக்காமல் ஈசிஆர் சாலைகளில் வாகனங்களை...