உற்சாகமின்றி கடந்த பெருநாள் தினம்… பெரும் அமைதியில் கோட்டக்குப்பம்.
30 நாள் நோன்பிருந்து மிகுந்த ஆர்வத்தோடு பெருநாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து பகுதி முஸ்லிம் மக்களைப் போலவே கோட்டக்குப்பம் மக்களும் மிகுந்த உற்சாகத்தோடு பெருநாளை கொண்டாடுவார்கள். சென்ற வருடங்களைப் போல், இந்த வருடமும் முழு...


