கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 3 புதிய கொரோனா தொற்று..
கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று மேலும் 3 புதிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது, அதன் விபரங்கள் * இந்திரா நகர் – 3 (முத்தியால்பேட்டை...


