21.8 C
கோட்டக்குப்பம்
March 3, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பதில் புயல் தற்காப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சிவி சண்முகம்..

கோட்டக்குப்பதில் புயல் தற்காப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சிவி சண்முகம். தற்போது கோட்டகுப்பம் பேரூராட்சியில் புயல் நடவடிக்கை சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டு வருகிறார். இவர்களுடன் MLA சக்ராபாணி மற்றும் அரசு அதிகாரிகள்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

அவசர மருத்துவ முதலுதவி பெற கோட்டக்குப்பம் KVR சுகாதார மையத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நம் பகுதியில் புயல் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வண்ணம் பிரார்த்திப்போம். தற்பொழுது நெருக்கடி காலமாக இருப்பதால் அரசின் அனைத்து துறைகளும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குக்கிறது. கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டக்குப்பம் புதுச்சேரி எல்லைகள் அடைக்கப்பட்டன.

நிவர் புயல் தீவிரமாக கரையை கடக்க நிலப்பகுதியை, நோக்கி வருவதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவித்த நிலையில் பொதுமக்கள் அரசின் உத்தரவை மதிக்காமல் ஈசிஆர் சாலைகளில் வாகனங்களை...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் மின் விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்படுகிறது

நிவர் புயல் காரைக்கால் மகாபலிபுரம் அருகே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில் கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார ஊழியர்கள் ஹைமாஸ் எனப்படும் உயர் கம்ப...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் புதுச்சேரி செய்திகள்

145 கிமீ வேகம்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்..புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று இரவு காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 145 கிமீ வேகத்தில்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் பிற செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை: பள்ளி கட்டிடங்கள், திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவு விழுப்புரம், நவ.24– ‘-நிவர்’ புயல் எதிரொலி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

‘தானே’ முன் அனுபவ பாடத்தால் எச்சரிக்கையுடன் இருப்போம்?! நம்மை நெருங்கும் ‘நிவர்’ புயல்..

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, வரும் புதன்கிழமை அன்று மகாபலிபுரம் காரைக்காலுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்த எச்சரிக்கையை நாம் அலட்சியம் செய்யாமல் வானிலை மையமும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

பரக்கத் நகரில் குடிநீர் மறு இணைப்பு பெற 2000 ரூபாய் நிர்ணயம்.

பரக்கத் நகர் பகுதியில் குடிநீர் விநியோகம் சரியாக இல்லாததை சுட்டிக் காட்டி, பல கட்டங்களாக பேரூராட்சி நிர்வாகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதன் பலனாக அனைத்து பகுதிகளுக்கும் புதிய குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர் சங்கத்தின் சார்பாக இன்று தொழில் உரிமம் முகாம் நடைபெற்றது.

கோட்டக்குப்பம் வணிகர் சங்கத்தின் சார்பாக இன்று தொழில் உரிமம் பெறுதல் தொழில் உரிமம் புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது. கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றத்தின் சார்பாக பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில் நடத்தும், வியாபாரம் செய்யும் அனைவருக்கும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.

24-10-2020, சனிக்கிழமை., இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் கிளை மற்றும் கோட்டக்குப்பம் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் “மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம்”, கோட்டக்குப்பம் அங்கன்வாடி மையத்தில் வானூர்...