May 12, 2025
Kottakuppam Times

Category : பிற செய்திகள்

பிற செய்திகள்

பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

டைம்ஸ் குழு
நபிகள் நாயம் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜக கல்யாண ராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜகாவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர்...
பிற செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. மருத்துவா்கள்,...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் பிற செய்திகள்

கோட்டக்குப்பதின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

விழுப்புரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மாவட்டத்தில் 12,60,909 வாக்காளர்கள் உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று...
செய்திகள் பிற செய்திகள்

ஆரோவில் புறக்காவல் நிலையம் சார்பாக கேமரா, மின் விளக்கு, மரம் நடுதல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு திறப்பு விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் உட்கோட்டம் “ஆரோவில் புறக்காவல் நிலையம்” சார்பாக கண்காணிப்பு கேமரா, உயர்கோபுர மின் விளக்கு, மரம் நடுதல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில்...
செய்திகள் பிற செய்திகள்

தமிழ்நாடு – புதுவை எல்லை சிக்கலால் ஏழை மாணவனுக்கு எட்டாக் கனியான மருத்துவப் படிப்பு

தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள பல ஊர்களில் பல விநோதங்கள் நடக்கும். ஒரு தெருவின் ஒரு புறம் தமிழ்நாடு, மறுபுறம் புதுச்சேரி என்பது போலவோ, வீட்டின் வாசல் தமிழ்நாடு தோட்டம் புதுச்சேரி என்பது...
செய்திகள் பிற செய்திகள்

8 மாதங்களுக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் கல்லூரிகள் திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டது. இதனை எடுத்து, கரோனா தோற்று குறைந்து வருவதையடுத்து,...
செய்திகள் பிற செய்திகள்

மரக்காணம் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் நிவர் புயல்! முழுவதும் கடக்க நாளை காலை 10 மணியாகும்!

வங்க கடலில் உருவாகி உள்ள அதிதீவிர நிவர் புயல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் என்றும் இந்த புயல் முழுவதும் கரையை கடக்க நாளை...
செய்திகள் பிற செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு..!

நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் மட்டும் நாளை...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் பிற செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை: பள்ளி கட்டிடங்கள், திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவு விழுப்புரம், நவ.24– ‘-நிவர்’ புயல் எதிரொலி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில்...
பிற செய்திகள்

மரக்காணம் அருகே கொன்று புதைக்கப்பட்ட மாணவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நொச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). மீனவர். இவரது மகன் தேவன்ராஜ் (வயது 13). அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 8-ந் தேதி...