January 16, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 748 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் புதுச்சேரி செய்திகள்

145 கிமீ வேகம்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்..புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று இரவு காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 145 கிமீ வேகத்தில்...
செய்திகள் பிற செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு..!

நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் மட்டும் நாளை...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் பிற செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை: பள்ளி கட்டிடங்கள், திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவு விழுப்புரம், நவ.24– ‘-நிவர்’ புயல் எதிரொலி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

‘தானே’ முன் அனுபவ பாடத்தால் எச்சரிக்கையுடன் இருப்போம்?! நம்மை நெருங்கும் ‘நிவர்’ புயல்..

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, வரும் புதன்கிழமை அன்று மகாபலிபுரம் காரைக்காலுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்த எச்சரிக்கையை நாம் அலட்சியம் செய்யாமல் வானிலை மையமும்...
செய்திகள் புதுச்சேரி செய்திகள்

புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்.. மக்கள் வெளியே வரக் கூடாது!

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று இரவு 9 மணி முதல் 26ஆம் தேதி காலை...
கோட்டக்குப்பம் செய்திகள்

பரக்கத் நகரில் குடிநீர் மறு இணைப்பு பெற 2000 ரூபாய் நிர்ணயம்.

பரக்கத் நகர் பகுதியில் குடிநீர் விநியோகம் சரியாக இல்லாததை சுட்டிக் காட்டி, பல கட்டங்களாக பேரூராட்சி நிர்வாகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதன் பலனாக அனைத்து பகுதிகளுக்கும் புதிய குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர் சங்கத்தின் சார்பாக இன்று தொழில் உரிமம் முகாம் நடைபெற்றது.

கோட்டக்குப்பம் வணிகர் சங்கத்தின் சார்பாக இன்று தொழில் உரிமம் பெறுதல் தொழில் உரிமம் புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது. கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றத்தின் சார்பாக பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில் நடத்தும், வியாபாரம் செய்யும் அனைவருக்கும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.

24-10-2020, சனிக்கிழமை., இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் கிளை மற்றும் கோட்டக்குப்பம் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் “மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம்”, கோட்டக்குப்பம் அங்கன்வாடி மையத்தில் வானூர்...
புதுச்சேரி செய்திகள்

புதுவையில் தனியார் பஸ்கள் ஓடத் தொடங்கின கடலூர், விழுப்புரத்துக்கும் விரைவில் பஸ் போக்குவரத்து

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் புதுவையில் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் மாமூல் வாழ்க்கை திரும்பத்...
பிற செய்திகள்

மரக்காணம் அருகே கொன்று புதைக்கப்பட்ட மாணவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நொச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). மீனவர். இவரது மகன் தேவன்ராஜ் (வயது 13). அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 8-ந் தேதி...