20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் SDPI கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி

SDPI கட்சி விழுப்புரம் (வ) மாவட்டம் கோட்டக்குப்பம் சார்பில் 75 வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி(15.8.2022), காலை 7.00 மணி அளவில் கோட்டக்குப்பம் காயிதேமில்லத் வளைவு அருகில்
விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.அஹமது அலி அவர்கள் தலைமையில்

AIIC
N. சிராஜுதீன் இமாம்
A.முஹம்மது ரபீக் இமாம்
கட்சியின் செயல்வீரர்கள்
A.முகமது அலி
M.முகமது அலி
அன்வர்
ஹனீபா ஆகியோர் முன்னிலையில்

AIIC நகர செயலாளர் முஸ்தபா இமாம் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். KISF உறுப்பினர் ரபிக் அவர்கள் உறுதிமொழி வாசித்தார். முகமதுஅலி இமாம் அவர்கள் சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார்

நகர செயற்குழு உறுப்பினர் H.ஜின்னா அவர்களின் நன்றியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இதில் நகர நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பத்தில் பட்டா மாற்ற சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் இன்று முதல் மாலை 5 மணி வரை கடை திறந்திருக்க அனுமதி.

கோட்டக்குப்பத்தில் KVR மருத்துவ மையம் (புதிய மருத்துவமனை) இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

Leave a Comment