28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் SDPI கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி

SDPI கட்சி விழுப்புரம் (வ) மாவட்டம் கோட்டக்குப்பம் சார்பில் 75 வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி(15.8.2022), காலை 7.00 மணி அளவில் கோட்டக்குப்பம் காயிதேமில்லத் வளைவு அருகில்
விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.அஹமது அலி அவர்கள் தலைமையில்

AIIC
N. சிராஜுதீன் இமாம்
A.முஹம்மது ரபீக் இமாம்
கட்சியின் செயல்வீரர்கள்
A.முகமது அலி
M.முகமது அலி
அன்வர்
ஹனீபா ஆகியோர் முன்னிலையில்

AIIC நகர செயலாளர் முஸ்தபா இமாம் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். KISF உறுப்பினர் ரபிக் அவர்கள் உறுதிமொழி வாசித்தார். முகமதுஅலி இமாம் அவர்கள் சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார்

நகர செயற்குழு உறுப்பினர் H.ஜின்னா அவர்களின் நன்றியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இதில் நகர நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

மின் மோட்டார் பொருத்தி குடி தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் தௌலத் நகர் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் அவதி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்.

டைம்ஸ் குழு

Leave a Comment