February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஊராட்சி ஒன்றிய முஸ்லீம் துவக்க பள்ளியில் 75-வது சுதந்திர தின அமுத விழா

கோட்டக்குப்பம் நகராட்சியில் நூறாண்டு பழமைவாய்ந்த ஊராட்சி ஒன்றிய முஸ்லீம் துவக்க பள்ளியில் 75-வது சுதந்திர தின அமுதவிழாவை கொண்டாடுப்பட்டது..

விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் ரஹமதுல்லா முன்னிலை வகித்தார். தேசிய கொடியை நகரமன்ற உறுப்பினர் ஃபர்கத் சுல்தானா எற்றி வைத்தார். பெற்ற சுதந்திரதை பேணி காப்போம் என்று மாணவர்களும் பெற்றோர்களும் உறுதி மொழி எடுத்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

குவைத்தில் கோட்டகுப்பத்தினர் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்[புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

தமிழ்நாடு மின்சார துறை அமைச்சரை சந்தித்த கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள்: துணை மின் நிலையம் உடனடியாக அமைத்து தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை.

டைம்ஸ் குழு

ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ் மௌலவி S.A. புகாரி மௌலானா அன்வாரி அவர்களின் பெருநாள் வாழ்த்து..

Leave a Comment