28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் 18+ வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் இளைஞர்கள் ஆர்வம்!

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படி தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வானூர் வட்டார மருத்துவ அலுவலர், செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று சனிக்கிழமை (29-05-2021), “கோட்டக்குப்பம் அரசு மேல் நிலைப்பள்ளியில்“, காலை 9.30 மணி முதல் முற்பகல் 1:30 மணி வரை, 18 வயது முதல் 44 வயது வரை உட்பட்ட்டவருக்கு சிறப்பு கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் இளைஞர்கள் ஆர்வத்துடன், காலை முதலே வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியின் முக தோற்றத்தை மாற்றியமைத்த கவுன்சிலர். குவியும் பாராட்டுக்கள்.

டைம்ஸ் குழு

தேர்தலை முன்னிட்டு கோட்டகுப்பதில் காவல் துறையினர் அணிவகுப்பு நடத்தினார்.

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக இரண்டாம் கட்டமாக ஹோமியோபதி மருந்து வழங்கும் நிகழ்ச்சி.

Leave a Comment