29.3 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times

Month : April 2020

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பத்தில் வெப்பமானி சோதனை.

புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதியான சின்ன கோட்டகுப்பத்தில், கிழக்கு கடற்கரை சாலையில், காவல்துறையினர் புதுவையில் இருந்து வருபவர்களையும் மற்றும் தமிழக பகுதியில் இருந்து செல்பவர்களையும் நிறுத்தி வெப்பமானி (Infrared Thermometer) கருவியை வைத்து...
கோட்டக்குப்பம் செய்திகள்

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களிடம் கோட்டக்குப்பம் டைம்ஸின் முக்கிய கோரிக்கை

தமிழகம் முழுவதும் கொரானா தொற்றினால் அனைத்து பகுதிகளும் லாக்டோன் செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற கோட்டகுப்பம் பகுதியில் கடந்த 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேற்படி கொரானா தொற்று தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக...
புதுச்சேரி செய்திகள்

ஊரடங்கை தளர்த்தினால் கரோனா பரவல் அதிகரிக்கும்.. புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை!

புதுச்சேரி: மே 3 ஆம் தேதிக்கு பிறகு நாம் ஊரடங்கை தளர்த்திவிட்டால் கொரோனா தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் எச்சரித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் காவல்துறையினர் டென்ட் மற்றும் ஒலிபெருக்கி அமைத்துள்ளனர்.

கோட்டக்குப்பத்தில் ஆள் நடமாட்டம் குறைக்கும் வகையில், எம்ஜி ரோடு காயிதே மில்லத் ஆர்ச் அருகில் காவல்துறையினர் டென்ட் மற்றும் ஒலிபெருக்கி அமைத்துள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் யாரேனும் வெளியே வந்தாள், ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோரோணா நோய் தடுப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

கோட்டக்குப்பத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் கோரோணா நோய் தடுப்பு குறித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கோட்டக்குப்பம் பகுதியில் கோரோணா நோய் தடுப்பிற்காக காவல்...
பிற செய்திகள்

குடை மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் தண்ணீர்முக்கம் எனும் கிராமத்தில் வீட்டை விட்டு பொருட்கள் வாங்க வெளியே வரும் மக்கள் கட்டாயம் குடை பிடித்து தான் வர வேண்டும். காரணம் இருவர் குடை பிடித்து...
கோட்டக்குப்பம் செய்திகள்

கொரானா நிவாரணமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

கடந்த 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவினால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு அன்றாட அத்தியாவசியத் தேவைக்கு சிரமப்படும் நிலையில், சில தொண்டு நிறுவன நண்பர்களும், சில நண்பர்களும் தங்களால் இயன்ற அளவு மக்களுக்கு தேவையான...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் லேசான இடியுடன் கூடிய மழை.

கோட்டக்குப்பத்தில் லேசான இடியுடன் கூடிய மழை. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ‘தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யவும், சில இடங்களில்...
புதுச்சேரி செய்திகள்

புதுவையில் கொரோனா தொற்று நின்று விட்டது- புதுவை 2ம் இடத்திலிருந்து முதல் நிலைக்கு வந்தது.

புதுவையில் கொரோனா தொற்று நின்று விட்டது- புதுவை 2ம் இடத்திலிருந்து முதல் நிலைக்கு வந்தது. புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மற்றும் அனைத்து பள்ளிகள் சார்பாக ஒரு முக்கிய அறிவிப்பு…

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மற்றும் அனைத்து பள்ளிகள் சார்பாக ஒரு முக்கிய அறிவிப்பு…...