31.6 C
கோட்டக்குப்பம்
May 15, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பம் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் கூட்டு குர்பானி…

கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் கோட்டக்குப்பம் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பில் கூட்டு குர்பானி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குர்பானி கொடுக்க நிய்யத் வைத்தவர்கள் தங்களின் குர்பானி பங்கு தொகையை அறிவிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட...
செய்திகள் பிற செய்திகள்

தமிழகம் முழுவதும் சொத்து வரி 50 – 100 சதவீதம் உயர்வு

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இடத்திற்கேற்ப சொத்து வரி விதிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படுகிறது. முறைப்படி 2008க்கு பின் சொத்து...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

குடிநீருடன் கழிவு நீர் கலக்கிறதா? பரகத்நகர் மக்கள் அச்சம்!  

கோட்டக்குப்பம், பரகத் நகர் பகுதி உருவாகி கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்குமேல் கடந்துவிட்டது. அப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லமாலே இருந்து வந்துள்ளது. குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளியோறும் கழிவு நீர் வீட்டின் வெளியே தெருக்களிலேயே...
செய்திகள் பிற செய்திகள்

3 மாதங்கள் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் குடும்ப அட்டைகள் ரத்து!

மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்வான், மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்களை...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

37-ம் ஆண்டில் கோட்டக்குப்பம் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோட்டக்குப்பம் (புதுச்சேரி எல்லை அருகில்) கடந்து 36 ஆண்டுகாலமாக மார்க்க சேவை புரிந்து வரும் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான (2018-2019) மாணவர் சேர்க்கை...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பம் குவைத் ஜமாத் நடத்திய Mobile Technical Course சான்றிதழ் வழக்கும் நிகழ்ச்சி..

கோட்டகுப்பம் குவைத் ஜமாத் சார்பாக நடத்திய Mobile Technical Course சான்றிதழ் வழக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது....
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பத்தில் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அண்டுதோறும் நோன்புப்பெருநாள் மற்றும் ஹஜ்ஜு பெருநாள் நமதூர் ஈத்கா திடலில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சனிக்கிழமை (16.06.2018) காலையில் 9-00 மணியளவில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. இதனை அடுத்து ஒருவரை...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் பெருநாள் அன்று குடி நீர் விநியோக தடை. மக்கள் அவதி!

கோட்டக்குப்பத்தில் பெருநாள் அன்று குடி நீர் விநியோக தடை. மக்கள் அவதி. பேரூராட்சி மன்றத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்.வீடியோ இணைப்பு… [youtube youtubeurl=”qflGEN6O7vc” ][/youtube]...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஈத்கா மைதானம் நோக்கி ஜமாத்தார்கள்..

பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஈத்கா மைதானம் நோக்கி ஜமாத்தார்கள் கிளம்பிய போழுது… நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! – புகைப்படம் பார்க்க கிளிக் செய்யவும்.. மேலும் புகை படங்களுக்கு எங்களுடன் இணைத்து இருங்கள்…...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

‘பெருநாளின் சுன்னத்துக்கள்‌’ – மெளலவி. அல்ஹாபிழ். N. அக்பர் சாதிக் ஸலாஹி பாஜில் மழாஹிரி

பெருநாளின் சுன்னத்துக்கள்‌. மெளலவி. அல்ஹாபிழ். N. அக்பர் சாதிக் ஸலாஹி பாஜில் மழாஹிரி இமாம் பரகத் நகர், கோட்டக்குப்பம். [youtube youtubeurl=”dYi8fPR8Ct0″ ][/youtube]...