February 8, 2026
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதை என்பது முற்காலத்தில் புதுச்சேரி மற்றும் கோட்டக்குப்பத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்துள்ளது. தற்போது அந்த சாலை உள்ளூர் சாலையாக சுருங்கிவிட்டது. ஈசிஆர் போன்ற நெடுஞ்சாலைகள் வந்ததால்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் கொரானாவில் இருந்து தற்காத்துக்கொள்ள “ஆர்சனிக் ஆல்பம் 30” மருந்து வழங்கப்பட இருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என்ற ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரைக்கின்றனர். ஆதலால் கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக, முதல்கட்டமாக...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து செயல் அலுவலர் அவர்களின் காணொளி.

கோட்டக்குப்பம் மக்கள் கொரோனா பரவலைத் தடுக்கசெய்ய வேண்டிய வழிமுறைகளை, கோட்டகுப்பம் டைம்ஸ் இணையதளத்திற்கு பிரத்தியோகமாக வழங்கிய கோட்டக்குப்பம் செயல் அலுவலரின் காணொளி. கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்யவும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியின் கொரோனா தொற்று நிலவரம்.

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியின் தற்போதைய கொரோனா தொற்று நிலவரம். கோட்டக்குப்பம் – 2 சின்ன கோட்டகுப்பம் – 1 6-வது வார்டு – 4 இந்திரா நகர் – 11 (Case Transferred to...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இன்று முதல் மாலை 5 மணி வரை கடை திறந்திருக்க அனுமதி.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வண்ணம் கோட்டக்குப்பம் பகுதியில் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட இதுநாள்வரை கோட்டக்குப்பம் பேரூராட்சி அனுமதித்து வந்தது. கோட்டக்குப்பம் வியாபாரிகளின்...
கல்வி பிற செய்திகள்

1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்வு எழுதாமலே 1ம் வகுப்பு  முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டனர். ...
பிற செய்திகள்

இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – மனிதர்கள் மீது சோதனை

இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதிக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் செவதறியாது  நிற்கின்றன. இதற்கான...
கோட்டக்குப்பம் செய்திகள்

சின்ன கோட்டகுப்பத்தில் கொரோனா தொற்று..

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான, சின்ன கோட்டகுப்பத்தில் இன்று ஒரு புதிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் புதுச்சேரி மார்க்கெட்டில் வேலை புரிபவர் என தெரியவந்துள்ளது. ஆதலால் கோட்டகுப்பம் பேரூராட்சி உட்பட்ட பகுதியில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 3 புதிய கொரோனா தொற்று..

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று மேலும் 3 புதிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது, அதன் விபரங்கள் * இந்திரா நகர் – 3 (முத்தியால்பேட்டை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதிகளில் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று.

கோட்டக்குப்பம் பேரூராட்சி உட்பட்ட பகுதியில் இன்றைய தேதி வரை 5 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நேற்றைய முன்தினம் – 2 , நேற்று – 2 மற்றும் இன்று – 1...