December 23, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று தினங்களாக கொட்டித் தீர்க்கும் மழை.

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றவற்ற சுற்றுவட்டார பகுதிகளில் நிவர் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த வாரம் இரு தினங்கள் பலத்த மழை கொட்டியது. இதனைத் தொடர்ந்து புரெவி புயல் காரணமாக புதன்கிழமை இரவு தொடங்கிய...
செய்திகள் புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியில் கனமழையால் தெருக்களில் வெள்ளம்: முதல்வர் ஆய்வு

புதுச்சேரியில் இரண்டு நாள்களாக பெய்த கனமழையால் புதுச்சேரி நகர வீதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதை வெளியேற்றும் பணிகளை முதல்வர் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்தார். கடந்த இரண்டு நாள்களாக புதுவை மாநிலம் முழுவதும்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை

கடந்த 15 நாட்களாக ஆரோவில் மற்றும் வானூர் காவல் நிலைய எல்லையில் வீட்டில் ஆள் இருக்கும்பொழுதே, பின்னால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து கொள்ளையடிக்கும் கூட்டம் சுற்றித்திரிந்து வருகிறது. தன்னந்தனியாக இருக்கும் வீடுகளில்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

குடிநீர் கேட்டு பர்கத் நகர் மக்கள் பேரூராட்சி மன்றம் முற்றுகை..

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை கோட்டக்குப்பம் பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. அதனால் குடிநீர் வினியோகம் கடந்த இரண்டு நாட்களாக தடைப்பட்டிருந்தது. புயல் கரையை கடந்த நிலையில்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் புயல் கடந்த நிலையில் தடைப்பட்ட மின்சாரம் எப்போது வரும்? மின்வாரியம் கூறியது என்ன?

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முற்பகல் அளவில் கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை செய்யப்பட்டது. அதன் பிறகு, மரக்காணம் அருகே நேற்று நள்ளிரவு நிவர் புயல் கரையை கடந்தது. அதன்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பர்கத் நகர் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்தது.

டைம்ஸ் குழு
ரிவர் புயல் காரணமாக கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று முதல் தொடர் மழை பொழிந்தது. அதேபோன்று கோட்டகுப்பம் பரகத் நகர் பகுதியில் தொடர் மழை பொழிந்தால் பள்ளிவாசல் தெரு, 11-வது கிராஸ், 9-வது கிராஸ், 7-வது...
செய்திகள் பிற செய்திகள்

மரக்காணம் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் நிவர் புயல்! முழுவதும் கடக்க நாளை காலை 10 மணியாகும்!

வங்க கடலில் உருவாகி உள்ள அதிதீவிர நிவர் புயல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் என்றும் இந்த புயல் முழுவதும் கரையை கடக்க நாளை...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில், உணவு மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிவர் புயல் மழையால் பாதிக்கப்படுபவர்கள் தங்குவதற்கு, அரசின் சார்பில் உணவு, மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு கோட்ட்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் நிவர் புயல் மழையால் பாதிக்கப்படுபவர்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் உயர்ந்து வளர்ந்துள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது..

கோட்டக்குப்பம் பகுதியில் உயர்ந்து வளர்ந்துள்ள ஆபத்தான மரங்களை பாதுகாப்பு நலன் கருதி, அதன் கிளைகளை வெட்டி கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பாக அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் தன்னார்வலர்கள் பல பகுதிகளில் மின்கம்பங்களில் சாய்ந்திருக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

புதுச்சேரியை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம். இந்த கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் 80 க்கும் மேற்பட்டோர்...