ஆரோவில் புறக்காவல் நிலையம் சார்பாக கேமரா, மின் விளக்கு, மரம் நடுதல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு திறப்பு விழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் உட்கோட்டம் “ஆரோவில் புறக்காவல் நிலையம்” சார்பாக கண்காணிப்பு கேமரா, உயர்கோபுர மின் விளக்கு, மரம் நடுதல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில்...


