December 23, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

செய்திகள் பிற செய்திகள்

ஆரோவில் புறக்காவல் நிலையம் சார்பாக கேமரா, மின் விளக்கு, மரம் நடுதல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு திறப்பு விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் உட்கோட்டம் “ஆரோவில் புறக்காவல் நிலையம்” சார்பாக கண்காணிப்பு கேமரா, உயர்கோபுர மின் விளக்கு, மரம் நடுதல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், இன்று மனிதநேய மக்கள் கட்சி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக “ஆட்டோ பேரணி” அறிவிக்கப்பட்டது. இதற்கு...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

உயிர் பலி வாங்க காத்திருக்கும் கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால்?

கோட்டக்குப்பம் டிச:20கோட்டக்குப்பத்தில் பழைய பட்டினம் பாதையில் உள்ள சைடு வாய்க்கால்களை கோட்டகுப்பம் பேரூராட்சி சார்பில் தூர் வாருவதற்காக மேலே போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. சுத்தம் செய்யப்பட்ட வாய்க்கால்களை மீண்டும் மூடாமல்...
செய்திகள் பிற செய்திகள்

தமிழ்நாடு – புதுவை எல்லை சிக்கலால் ஏழை மாணவனுக்கு எட்டாக் கனியான மருத்துவப் படிப்பு

தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள பல ஊர்களில் பல விநோதங்கள் நடக்கும். ஒரு தெருவின் ஒரு புறம் தமிழ்நாடு, மறுபுறம் புதுச்சேரி என்பது போலவோ, வீட்டின் வாசல் தமிழ்நாடு தோட்டம் புதுச்சேரி என்பது...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பதில் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது..

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதனை முன்னிட்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் வாக்காளர் வரைவு...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜமியத் நகர் கிளை தமுமுக சார்பாக 150-க்கும் மேற்பட்ட எளிய குடும்பங்களுக்கு மழை நிவாரணம்…

கோட்டக்குப்பம் ஜமியத் நகர் மற்றும் அமிர்தா கார்டன் பகுதியைச் சார்ந்த மழையினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த 150-க்கும் மேற்பட்ட எளிய குடும்பங்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஜமியத் நகர் கிளை சார்பாக நிவாரணப்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று கோட்டக்குப்பத்தில் முழு அடைப்பு.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்க...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பதில் பாரத் பந்த் நடத்திட அனைத்து கட்சி சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது…

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த 20 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நாளை இந்தியா...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பர்கத் நகர் அங்கன்வாடி செயல்படாததால் மக்கள் அவதி..

கோட்டக்குப்பம் பர்கத் நகர் மூன்றாவது கிராஸ்ஸில் இயங்கும் குழந்தைகள் மையம் (அங்கன்வாடி) கட்டிடம் கடந்த 20 நாட்களாக மழை நீரால் சூழப்பட்டு கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாமல் பூட்டி கிடக்கிறது. அதில் பணிபுரியும் பொறுப்பாளர்களும்...
செய்திகள் பிற செய்திகள்

8 மாதங்களுக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் கல்லூரிகள் திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டது. இதனை எடுத்து, கரோனா தோற்று குறைந்து வருவதையடுத்து,...