குவைத் வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் தொழுகையை முடிந்து , உறவினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்....
உலக முழுவதும் வசிக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் ஈத் அல்-அழ்ஹா(பக்ரீத்) நல்வாழ்த்துக்கள். கோட்டக்குப்பம் நண்பர்கள் தங்களின் பெருநாள் தொழுகை குரூப் போட்டாக்களை எங்களுக்கு வாட்ஸ்அப் பர்சனல் மெசேஜ் மூலம்(+91 9791553753) அனுப்பி வையுங்கள். அதை நமது...
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் இந்த வருடத்திற்கான தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 7 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும் எனவும், மேலும் ஜமாத்தார்கள் அனைவரும் அன்று...
கோட்டக்குப்பம் 1-ம் எண் ரேஷன் கடையை இரண்டாக பிரித்து, புதியதாக உருவாகும் ரேஷன் கடையை பெரிய தெருவில் இருக்கும் நகராட்சி கடையில் அமைக்க கோரி 16-வது, 17-வது மற்றும் 18-வது வார்டு கவுன்சிலர்கள் கூட்டாக...
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்களுடன் நகராட்சி அலுவலகம் கட்ட இடம் தோ்வு குறித்து கருத்துக்கேட்புக் கூட்டம்...
கோட்டக்குப்பம் புதுச்சேரி உள்ளடக்கிய பகுதிக்கான இஸ்திமா வரும் ஞாயிற்றுக்கிழமை (03-07-2022) கோட்டக்குப்பம் ஈ.சி.ஆர். சமரசம் நகர் அருகில் நடைபெற உள்ளது. தற்போது இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 5,000 நபர்கள்...
பிறை தேட வேண்டிய நாளான இன்று(30-06-2022) வியாழக்கிழமை மஃரிப் பிறகு தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக துல்ஹஜ் பிறை தென்பட்டது. இதனை தலைமை காஜியும் உறுதி செய்துள்ளார். அதனடிப்படையில், ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள்...
‘கல்வி வழிகாட்டி 2022’ நிகழ்ச்சி, “கோட்டக்குப்பம் அஞ்சுமன் & கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்” சார்பில் நேற்று (26/06/2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், 600-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, உயர் கல்வியில்...
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி வழிகாட்டி 2022“, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது. நமதூர் மற்றும் சுற்று வட்டார...
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்....