22.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

டைம்ஸ் குழு
நூற்றாண்டில் பயணிக்கும் கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 79-வது சுதந்திர தினம் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பேராசியர் டாக்டர் சமீரா பேகம் தேசியக் கொடி ஏற்றி, சுதந்திரத்தின் மகத்துவத்தை உணர்த்தும் உரையினை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் பசுமைப் புரட்சி: பி.எம். பவுண்டேஷன் சார்பில் 1000 விதைப்பந்துகள் வழங்கல்.

டைம்ஸ் குழு
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், பசுமையை அதிகரிக்கும் நோக்கிலும், கோட்டக்குப்பத்தில் பி.எம். பவுண்டேஷன் சார்பில் பொதுமக்களுக்கு 1000 விதைப்பந்துகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கோட்டக்குப்பம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காயிதே மில்லத்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தொடர் குப்பை எரிப்பால் பொதுமக்கள் அவதி: நகராட்சி அதிகாரிகள் மீது மனிதநேய மக்கள் கட்சி காவல் நிலையத்தில் புகார்!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜமியத் நகர் பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சி, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் இன்று (11.07.2025) புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. புகாரின் பின்னணி: நேற்று...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அஞ்சுமன் கல்விக் கழகம் சார்பில் TNPSC குரூப் 4 பயிற்சிப் பட்டறை

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அஞ்சுமன் கல்விக் கழகம் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று(06/07/2025) காலை 9:30 மணியளவில் கோட்டக்குப்பம் மிராக்கிள் பள்ளியில் நடைபெற்றது. இந்தப் பயிற்சிப்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பதில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது புதிய நகர்ப்புற நலவாழ்வு மையம்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறப்பு.

டைம்ஸ் குழு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 3, 2025) காணொலிக் காட்சி வாயிலாக 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களையும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் திறந்து வைத்தார். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்: ஒற்றுமை முழக்கமிட்ட பல்லாயிரக்கணக்கானோர்!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகில் இன்று(07/06/2024) காலை 6:15 மணி அளவில் தியாகத்திருநாள் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஜமாத்தார்கள் தக்பீர் முழக்கத்தோடு ஈத்கா மைதானம் நோக்கி சென்றனர். அதன்பின் ஈத்காகாவில், தியாகத் திருநாள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

சவூதி அரேபியாவில் கோட்டக்குப்பம் நண்பர்களின் தியாகத்திருநாள் கொண்டாட்டம்! [புகைப்படங்கள்]

டைம்ஸ் குழு
சவூதி அரேபியாவில் கோட்டக்குப்பம் நண்பர்களின் தியாகத்திருநாள் கொண்டாட்டம்! [புகைப்படங்கள்]...
கோட்டக்குப்பம் செய்திகள்

அபுதாபியில் கோட்டக்குப்பம் நண்பர்களின் தியாகத்திருநாள் கொண்டாட்டம்! [புகைப்படங்கள்]

டைம்ஸ் குழு
அபுதாபியில் வசிக்கும் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த நண்பர்கள், தியாகத் திருநாளை (பக்ரீத் பண்டிகை) சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒன்றிணைந்து, இந்தப் பெருநாளைச் சிறப்பித்த அவர்கள், வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் குவைத் வாழ் நண்பர்கள் தியாகத்திருநாள் கொண்டாட்டம்!

டைம்ஸ் குழு
கோட்டகுப்பத்தைச் சேர்ந்த குவைத் வாழ் நண்பர்கள், தியாகத் திருநாளை (பக்ரீத் பண்டிகை) உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். குவைத்தில் வசிக்கும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒன்றிணைந்து, சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டனர். அதன் பின்னர், பெருநாள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் நாளை ஜாமிஆ மஸ்ஜித் மதரஸாவில் நடைபெறுகிறது!

டைம்ஸ் குழு
தமிழ்நாட்டைச் சேர்ந்த படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் என பல லட்சம் பேர் வேலைக்காகவும், சொந்த தொழிலுக்காகவும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவ்வாறு உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியில், பல புதிய முயற்சிகளையும்...