கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
துபாய் வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் தொழுகையை முடிந்து , உறவினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்....
கோட்டக்குப்பத்தில், மனிதநேய ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில், இன்று மாலை 4:30 மணி அளவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, கோட்டக்குப்பம் நகர ஆட்டோ...
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. அதன்படி புதன்கிழமை(21-07-2021) அன்று சரியாக காலை 6:15 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோட்டகுப்பத்தில் உள்ள 11 பள்ளிவாசல்களிலும் ஹஜ் பெருநாள்...
பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் எரிபொருளின் விலை தொடர் ஏற்றத்தில் இருந்துவருகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். அந்தவகையில், கோட்டக்குப்பம் பேரூராட்சி...
ஜூலை 19 ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு நிறைவேற்ற இருக்கும் இந்திய கடல் மீன்வள சட்ட மசோதா 2021 குறித்த கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்...
கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை(KIET) மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ) சார்பாக நேற்று(10-07-2021) சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை கொரோனா போர் வீரர் விருது வழங்கும் விழா நடைபெற்றது....
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, விழுப்புரம் ரயில் நிலையம் முன் மனிதநேய மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் மு.யா.முஸ்தாக்தீன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில அமைப்புச்...
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கோட்டக்குப்பத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). இவர் அதே பகுதியில் தேங்காய் நார் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் (29-06-2021) அன்று அதிகாலை யாரோ...
வெளிநாடு செல்ல இருப்பவர்கள் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள், இரண்டாவது டோசை 28 நாட்களுக்கு பிறகு போடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் சமீபகாலத்தில் அறிவிப்பு செய்தது. அதனடிப்படையில், வெளிநாட்டு செல்ல இருப்பவர்கள்...