January 15, 2026
Kottakuppam Times
புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரை.

புதுச்சேரி: வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை தர சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.

வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த 10 நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதாரத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

மருத்துவமனைக்கு வருபவர்களில் 50% பேர் சிறுவர்களாக இருப்பதால் பள்ளிகளை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

புதுச்சேரியில் அதிக கொரோனா தோற்று உள்ள பகுதியாக மாறியுள்ளது முத்தியால்பேட்டை.

அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம்: புதுச்சேரி அரசு உத்தரவு

டைம்ஸ் குழு

புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!

டைம்ஸ் குழு

Leave a Comment