January 15, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் புதுச்சேரி செய்திகள்

கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித் தீர்த்த மழை.

கோட்டக்குப்பம், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. அடுத்த சில மணி நேரங்களில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.

இதேபோல் புதுச்சேரி பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது. இதனை, சரி செய்யும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கோட்டகுப்பம் பகுதி புகைப்படங்கள்

புதுச்சேரி பகுதி புகைப்படங்கள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தமிழகத்தில் துல்ஹஜ் பிறை தென்பட்டது: பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் 10-வது வார்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்.

டைம்ஸ் குழு

வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

டைம்ஸ் குழு

Leave a Comment