May 11, 2025
Kottakuppam Times

Month : November 2020

கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டக்குப்பம் புதுச்சேரி எல்லைகள் அடைக்கப்பட்டன.

நிவர் புயல் தீவிரமாக கரையை கடக்க நிலப்பகுதியை, நோக்கி வருவதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவித்த நிலையில் பொதுமக்கள் அரசின் உத்தரவை மதிக்காமல் ஈசிஆர் சாலைகளில் வாகனங்களை...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் மின் விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்படுகிறது

நிவர் புயல் காரைக்கால் மகாபலிபுரம் அருகே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில் கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார ஊழியர்கள் ஹைமாஸ் எனப்படும் உயர் கம்ப...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் புதுச்சேரி செய்திகள்

145 கிமீ வேகம்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்..புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று இரவு காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 145 கிமீ வேகத்தில்...
செய்திகள் பிற செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு..!

நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் மட்டும் நாளை...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் பிற செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை: பள்ளி கட்டிடங்கள், திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவு விழுப்புரம், நவ.24– ‘-நிவர்’ புயல் எதிரொலி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

‘தானே’ முன் அனுபவ பாடத்தால் எச்சரிக்கையுடன் இருப்போம்?! நம்மை நெருங்கும் ‘நிவர்’ புயல்..

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, வரும் புதன்கிழமை அன்று மகாபலிபுரம் காரைக்காலுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்த எச்சரிக்கையை நாம் அலட்சியம் செய்யாமல் வானிலை மையமும்...
செய்திகள் புதுச்சேரி செய்திகள்

புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்.. மக்கள் வெளியே வரக் கூடாது!

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று இரவு 9 மணி முதல் 26ஆம் தேதி காலை...
கோட்டக்குப்பம் செய்திகள்

பரக்கத் நகரில் குடிநீர் மறு இணைப்பு பெற 2000 ரூபாய் நிர்ணயம்.

பரக்கத் நகர் பகுதியில் குடிநீர் விநியோகம் சரியாக இல்லாததை சுட்டிக் காட்டி, பல கட்டங்களாக பேரூராட்சி நிர்வாகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதன் பலனாக அனைத்து பகுதிகளுக்கும் புதிய குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள்...