முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் கோட்டகுப்பம் மற்றும் வெளிநாடு வாழ் நண்பர்களிடமிருந்து திரட்டப்பட்ட தொகையை கொண்டு 400 குடும்பங்களுக்கு சுமார் 500 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள், பெருநாள் அன்பளிப்பாக பயனாளிகளுக்கு 14.6.2018 பிற்பகல்...
இன்று 29 வது ரமலான் நோன்பு நிறைவு செய்துவிட்டு பலர் ஷவ்வால் பிறையை தேடினர். எங்கும் இன்று பிறை தெரியாததால், பெருநாள் 30 நோன்பை பூர்த்தி செய்யவும் மற்றும் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை...
உலக முஸ்லீம்களால் இன்று 29 வது ரமலான் நோன்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இஃப்தாரை நிறைவு செய்துவிட்டு பலர் ஷவ்வால் பிறையை தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் துபாய், இந்தோனேசியா, புருணை, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய...