February 8, 2026
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரி மற்றும் பெண்கள் அரபிக் கல்லூரி நிதியுதவி வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டம் கோட்டப்பத்தில் கடந்த 38 ஆண்டுகளாக அல்லாஹ்வின் பெரும் கிருபையாலும் ஆலிம்கள் பெரியோர்களின் துஆ பரகத்தினாலும் சிறப்பான முறையில் நடைபெற்று வரக்கூடிய அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரி மற்றும் ரப்பானிய்யா பெண்கள் அரபிக் கல்லூரி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் கடற்கரை பகுதிகளில் ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோட்டக்குப்பம் பொம்மையார் பாளையம் மரக்காணம் கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது இந்த ஆய்வின் போது கோட்டக்குப்பம் DSP அஜய் தங்கம் வானூர் மரக்காணம் வட்டாட்சியர்கள் மீன் வளத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் விழுப்புரம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

புதுச்சேரி முத்தியால்பேட்டை மற்றும் கோட்டக்குப்பத்தில் இன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை மற்றும் கோட்டக்குப்பத்தில் இன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 18.5.2020.,புதுச்சேரி காந்தி வீதி, E.V.K சித்த மருத்துவமனை மற்றும் கிவ்ஸ் ஆம்புலன்ஸ் சங்கம் இணைந்து கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி...
கோட்டக்குப்பம் செய்திகள்

பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழவேண்டும் என ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு..

தமிழகத்தில் கொரானா ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளதால் பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழவேண்டும் என ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு.....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மசூதிகளே இல்லையா?

தமிழக அரசின் சார்பில் அனைத்து டவுன் பஞ்சாயத்துக்கும் அந்த ஊரின் தரவுகள் அடங்கிய இணையதளம் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே கோட்டகுப்பம் பேரூராட்சிக்கு கோட்டக்குப்பம் டவுன் பஞ்சாயத்து என்று இணையதளம் உருவாக்கப்பட்டு அதில், கோட்டகுப்பத்தில் உள்ள...
பிற செய்திகள்

முஸ்லீம் மெடிக்கல் பவுண்டேசன்னின் வேண்டுகோள்..

பதினேழாம் தேதிக்கு பிறகு ஆலயங்கள் திறக்க அரசு அனுமதி வழங்கினாலும், திறக்காமல் இப்போதுள்ள நிலையை தொடர வேண்டும் என்று ஜமாஅதுல் உலமா சபை தலைவரிடம் முஸ்லீம் மெடிக்கல் பவுண்டேசன் அறிக்கை வழங்கியுள்ளது....
பிற செய்திகள்

ஜெயஶ்ரீயின் பெற்றோருக்கு விசிக நிதி உதவி

திருவெண்ணெய்நல்லூர் அருகில் சிறுமதுரையில் எரித்துக்கொல்லப்பட்ட சிறுமி ஜெயஶ்ரீயின் பெற்றோருக்கு எழுச்சித் தமிழர் அவர்களின் வழிகாட்டுதலின்படி விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 1 லட்சம் நிதி வழங்கி ஆறுதல்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மிஸ்வாக்கின் விளக்க குறும்படம்..

பெருநாள் பொருட்கள் வாங்க வெளியே செல்வதை தவிர்ப்போம்! கோட்டக்குப்பம் மிஸ்வாக்கின் விளக்க குறும்படம்.. ஐந்து நிமிடம் ஒதுக்கி அனைவரும் பார்க்கவும் மற்றவருக்கும் பகிரவும்…...