February 8, 2026
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதிகளில் கொரோணா நோய் தடுப்பு சம்மந்தமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணா துரை அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ரவுண்டானா வரை நடந்தே சென்று கோட்டக்குப்பம் பகுதியில் அரசின் சமூக...
புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரி தமிழக எல்லையானா கோரிமேடு பகுதியில் திடீர் பதற்றம்.

விழுப்புரம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் புதுவைக்குள் அனுமதிக்க கூடாது என்று முதல் அமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக அறிவித்தார். அதையொட்டிபுதுவை மாநில எல்லைகளை புதுவை போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூடியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புதுவைக்கு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உலக இரத்ததான கொடையாளர்கள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

14 ஜூன்2020., #கோட்டக்குப்பத்தில் “இரத்ததான கொடையாளர்கள் பாராட்டு நிகழ்ச்சி” உலக ரத்ததான கொடையாளர்கள் தினமான இன்று கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடித்து நடைபெற்றது.உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உள்ள எல்லைகள் எந்த நேரத்திலும் அடைக்கப்படலாம்? கோட்டக்குப்பம் D.S.P அஜய் தங்கம் அவர்களின் பேட்டி.

கோட்டக்குப்பத்தில் உள்ள எல்லைகள் எந்த நேரத்திலும் அடைக்கப்படலாம்? கோட்டக்குப்பம் D.S.P அஜய் தங்கம் அவர்களின் பேட்டி. புதுச்சேரி #முத்தியால்பேட்டை பகுதியில் கொரோனா தொற்று அதிகப்படியாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ள...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் E.B-பில் அதிகப்படியாக கணக்கிடப்படுகிறதா? உண்மை நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாகவே, E.B-கரண்ட் பில் கணக்கெடுப்பில் (ரீடிங்) அதிகப்படியாக சேர்த்து எடுப்பதாக மக்கள் மத்தியில் அச்சம் வந்து கொண்டிருக்கிறது. கோட்டக்குப்பத்தில் ஈபி ரீடிங் கடந்த இரண்டு நாட்களாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ரீடிங்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இப்ராஹிமின் கார்டன் பகுதியில் சாக்கடை ஒழுங்குபடுத்த கோரி மனு.

கோட்டக்குப்பம் இப்ராஹிமின் கார்டன் பகுதியில் தெருக்களில் சாக்கடை வெகுநாட்களாக தெருக்களில் ஓடிக்கொண்டிருப்பது பலமுறை அப்பகுதிவாசிகள் உள்ளூர் நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்து...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகரில் குடிநீர் தண்ணீர் சீராக்கக்கோரி பேரூராட்சி அலுவலரிடம் மனு

கோட்டக்குப்பம், பரகத் நகர், ஐந்தாவது கிராஸ், மூன்றாவது கிராஸ், 7 வது கிராஸ் போன்ற பகுதிகளில் சரியான முறையில் குடிநீர் விநியோகம் இல்லாததை கோட்டகுப்பம் பேரூராட்சி மன்ற செயல் அலுவலரிடம் அப்பகுதி மக்கள் தனிப்பட்ட...
புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியில் அதிக கொரோனா தோற்று உள்ள பகுதியாக மாறியுள்ளது முத்தியால்பேட்டை.

புதுச்சேரியில் அதிக கொரோனா தோற்று உள்ள பகுதியாக மாறியுள்ளது #முத்தியால்பேட்டை. இவர்கள் வெகுவிரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம். அதே சமயம் #கோட்டக்குப்பம் மக்கள் நமது தேவைக்கு முத்தியால்பேட்டை சென்று வருகிறோம், இந்நேரத்தில் மிகவும் எச்சரிக்கையுடனும், தேவையற்ற பயணங்களை பொதுமக்கள்...
பிற செய்திகள்

விமான பயனம் மேற்கொள்பவர்கள் தமிழக இ-பாஸ் விண்ணப்பிப்பது எப்படி?

மாநிலத்திற்கு வரும் விமான பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை தமிழகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் தமிழகத்திற்கு வரும்  விமான பயணிகள் பயண அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என அறிவித்தது. நீங்கள் இ-பாஸ்...