கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்த இரண்டு வருடங்களாக ஈத்கா திடலில் பெருநாள் தொழுகை நடைபெறாத நிலையில், இந்த வருடம் பெருநாள் தொழுகை ஈத்கா திடலில் நடைபெறும் என ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் அறிவித்துள்ளது....
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் ஃபித்ரா வசூல் செய்து, கோட்டகுப்பத்தில் உள்ள பயனாளிகளுக்கு ரூபாய் 500 வீதம் 279 குடும்பங்களுக்கும் மற்றும் ரூபாய் 2000 ஹதியாவாக ஒரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது. மேலும் ஃபித்ரா வசூல்...
ஏழை எளியவரும் சிறப்பான முறையில் பெருநாளை கொண்டாடும் நோக்கத்தில் வருடா வருடம் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல், இந்த வருடமும் கோட்டக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள...
இன்று(01/05/2022) மாலை அஸர் தொழுகை முடித்து, கோட்டகுப்பம் சகோதரர்களால் கோட்டக்குப்பத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் இமாம்கள் மற்றும் பிலால் (மோதினார்கள்) உதவியாளர்கள் ஆகியோர்களுக்கு கோட்டக்குப்பம் சகோதரர்கள் சார்பில் புஸ்தானியா பள்ளி நிர்வாகிகள் முன்னிலையில் பள்ளியின்...
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 30/04/2022) 29-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்....
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் இந்த வருடத்திற்கான தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சரியாக காலை 8 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும் எனவும், மேலும் ஜமாத்தார்கள் அனைவரும் அன்று 7:15 மணிக்கு...