கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் மளிகை பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது
கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீத் அவர்கள்...


