May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு

நீங்கள் முதல் அல்லது இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி, இதுநாள் வரை ‘கோவிட் தடுப்பூசி சான்றிதழ் (Covid19 Vaccination Certificate) வரவில்லை எனில், உங்களுக்காகவே கோட்டக்குப்பம் சுகாதாரத்துறை சார்பில் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களின் ஏற்பாட்டில், நாளை (26-12-2021, ஞாயிறு), கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் (MG Road), தடுப்பூசி செலுத்தியவர்கள் தங்களுடைய ஆதார் எண் அல்லது பாஸ்போர்ட் அல்லது ஏதேனும் புகைப்பட ஆவணங்களை எடுத்துச்சென்று கோவிட் சான்றிதழை பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆகவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் தங்களின் தடுப்பூசி செலுத்துவதற்கான கோவிட் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

சமரசம் நகர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி…

நாளை ஈத்காவில் பரகத் நகர் பள்ளிவாசல் மதரஸா கட்டுமான பணிக்காக பொது வசூல்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி முதல் ஆணையர் திருமதி. பானுமதி அவர்களுக்கு ஊர் பிரமுகர்கள் வாழ்த்து.

டைம்ஸ் குழு

Leave a Comment