May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மறைந்த முன்னாள் டாக்டர் A. இக்பால் பாஷா அவர்களின் நினைவாக கல்வெட்டு திறப்பு விழா.

கோட்டக்குப்பத்தில் மறைந்த முன்னாள் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் டாக்டர் A. இக்பால் பாஷா, அவர்களின் நினைவாக கல்வெட்டு திறப்பு விழா இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநில முதன்மை துணைத் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.அப்துல் ரஹ்மான் MA., Ex Mp., அவர்கள் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து பிறைக் கொடி ஏற்றி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் தேசிய கவுன்சில் உறுப்பினர் V.R முஹம்மது இப்ராஹிம் நகர செயலாளர் ஃபாருக், மணிச்சுடர் செய்தியாளர் A.அமீர் பாஷா, மாநில இளைஞரணி செயலாளர் முஹம்மது இல்யாஸ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் தாஜ் S.பிலால் முஹம்மத், மாவட்ட msf துணைத்தலைவர் A.முகமது அலி, நகர இளைஞரணி தலைவர் SMJ.அமீன், நகர நிர்வாகி SMJ.அப்துல் ஹக் நகர துணை செயலாளர்கள் Y.ரஹ்மத்துல்லாஹ், ஹமீது பாஷா, ரப்பானியா செயலாளர் முஸ்தபா, அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலக செயலாளர் லியாகத் அலி மற்றும் மாநில மாவட்ட கோட்டக்குப்பம் நிர்வாகிகள msf பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது..

தொடர் மின்வெட்டு எதிரொலி: கோட்டக்குப்பம் மின்வாரியம் எதிரில் தொலைக்காட்சி பெட்டிக்கு மாலை அணிவித்து முற்றுகை போராட்டம்.

டைம்ஸ் குழு

வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி: இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை

டைம்ஸ் குழு

Leave a Comment