கோட்டக்குப்பத்தில் ஆட்டை கடித்துக் குதறிய தெருநாய்கள்: பொதுமக்கள் அச்சம்!
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் உச்சகட்டமாக, இன்று(25/11/2025) பர்கத் நகர் 6-வது கிராஸ் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை, இரண்டு தெரு நாய்கள் கடித்துக்...


