தந்திராயன்குப்பம் கடற்கரை அலையில் சிக்கி புதுச்சேரி மாணவன் பலி.
கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த பள்ளி மாணவன், அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.புதுச்சேரி, குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் சக்திவேல்,15; இவர், அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு பயில்கிறார். இவர்,...