144 தடை உத்தரவு இருப்பதால் நோன்பு காலங்களில் எவ்வாறு தம்மை நடைமுறைப்படுத்திக் கொள்வது சம்மந்தமாக ஆலோசனை கூட்டம் இன்று கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மதரசாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் மற்றும்...
புதுவை கோ சுகுமாறன் அவர்களின் வலைதள பதிவிலிருந்து ஓர் மீள் பதிவு புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் ‘மக்கள் தலைவர்’ வ.சுப்பையா அவர்களுக்கு முக்கிய பங்குண்டு என்று கூறுவதைக் காட்டிலும், அவருக்கு முதன்மையான பங்களிப்பு உண்டு...
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் உள்ளூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக இன்று ஷாதி மஹாலில் குவைத்தில் வசூலிக்கப்பட்ட பணத்தில் பித்ரா பொருள் வினியோகம் 02-06-2019 அன்று வினயோகிக்கப்பட்டது. கோட்டக்குப்பம் ஜாமிஆ...
கோட்டக்குப்பம் காஜியார் தெரு இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் குழு வளாகத்தில் மகளிர்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் துவக்க விழா நிகழ்ச்சி இன்று 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10...