கொரானா நிவாரணமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
கடந்த 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவினால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு அன்றாட அத்தியாவசியத் தேவைக்கு சிரமப்படும் நிலையில், சில தொண்டு நிறுவன நண்பர்களும், சில நண்பர்களும் தங்களால் இயன்ற அளவு மக்களுக்கு தேவையான...


