கோட்டக்குப்பம் கடற்கரை பகுதிகளில் ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கோட்டக்குப்பம் பொம்மையார் பாளையம் மரக்காணம் கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது இந்த ஆய்வின் போது கோட்டக்குப்பம் DSP அஜய் தங்கம் வானூர் மரக்காணம் வட்டாட்சியர்கள் மீன் வளத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் விழுப்புரம்...