December 24, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளத்தின் APP (செயலி) இன்று வெளியிடப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளத்தின் ஆப் (செயலி) இன்று சிறப்பான முறையில் வெளியிடப்பட்டது. கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளர் (D.S.P) திரு. அஜய் தங்கம் அவர்கள் தலைமையில், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. சரவணன், கோட்டக்குப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

Kottakuppam Times-ஸின் இணையதள செயலி(APP) வெளியீடு

கோட்டக்குப்பம் இணையதள வரலாற்றில் முதன் முறையாக, உங்களின் மாபெரும் ஆதரவு பெற்ற Kottakuppam Times-இன் இணையதள செயலி வெளியீடு. விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கோட்டகுப்பம் டைம்ஸ்...
பிற செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா; மொத்தம் 70,977 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று (ஜூன் 25) புதிய உச்சமாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆகவும், பலி எண்ணிக்கை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லைகள் மதியம் 2 மணிக்கு மேல் அடைப்பு.

புதுச்சேரி அரசின் அறிவுறுத்தலின்படி மதியம் 2 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் காந்திரோடு மிகவும் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் தற்போது கோட்டகுப்பம் முத்தியால்பேட்டை எல்லையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களையும் மற்றும் நடந்து...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இரவு 8 மணிவரை கடைகள் நடத்த ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை.

விழுப்புரம் மாவட்டம் வியாபாரிகள் சங்கம் தீர்மானத்தின்படி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடைகளை 4 மணிக்கெல்லாம் அடைக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கம் தீர்மானித்து இருந்தனர். அதன்படி நேற்று முதல் கோட்டக்குப்பத்தில் கடைகளை 4 மணிக்கெல்லாம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நாளை முதல் மாலை 4 மணிக்கெல்லாம் கடைகளை அடைக்க வேண்டும் என உத்தரவு.

கோட்டக்குப்பத்தில் நாளை முதல் மாலை 4 மணிக்கெல்லாம் கடைகளை அடைக்க வேண்டும். அரசு அறிவித்த உத்தரவின்படி இதுநாள் வரையில் கோட்டகுப்பம் கடைத்தெருக்களில் கடைகள் 8 மணி வரை செயல்பட்டு வந்தன. இன்று திடீரென காவல்துறையினர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

முத்தியால்பேட்டை கோட்டக்குப்பம் எல்லையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை

புதுச்சேரி முத்தியால்பேட்டை கோட்டக்குப்பம் எல்லையில் புதுச்சேரி காவல்துறையினர் இருசக்கர வாகனங்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள், நான்கு சக்கர வாகனங்களை திருப்பி அனுப்பப்படுகிறது. இதனால் காலை முதல் #கோட்டக்குப்பம் புதுச்சேரி முத்தியால்பேட்டை எல்லை பரபரப்பாக காணப்படுகிறது....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதிகளில் கொரோணா நோய் தடுப்பு சம்மந்தமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணா துரை அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ரவுண்டானா வரை நடந்தே சென்று கோட்டக்குப்பம் பகுதியில் அரசின் சமூக...
புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரி தமிழக எல்லையானா கோரிமேடு பகுதியில் திடீர் பதற்றம்.

விழுப்புரம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் புதுவைக்குள் அனுமதிக்க கூடாது என்று முதல் அமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக அறிவித்தார். அதையொட்டிபுதுவை மாநில எல்லைகளை புதுவை போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூடியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புதுவைக்கு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உலக இரத்ததான கொடையாளர்கள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

14 ஜூன்2020., #கோட்டக்குப்பத்தில் “இரத்ததான கொடையாளர்கள் பாராட்டு நிகழ்ச்சி” உலக ரத்ததான கொடையாளர்கள் தினமான இன்று கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடித்து நடைபெற்றது.உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம்...