கோட்டக்குப்பத்தில் நாளை முதல் கடைகளை 3 மணிக்குள் அடைக்க வேண்டும்.
கோட்டக்குப்பத்தில் கொரானா தொற்று தற்போது புதிதாக ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடைகளை மதியம் 2 மணிக்கெல்லாம் அடைக்க வேண்டும் என்று கோட்டகுப்பம் செயல் அலுவலர் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது...


