May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

சுட்டெரிக்கும் கோடை வெயில்: ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு நீர் மோர் கொடுத்து அசத்தும் கவுன்சிலர்.

கோட்டக்குப்பம் நகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட சின்ன கோட்டகுப்பம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் ரேஷன் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு இலவசமாக நீர் மோர் கொடுத்து அசத்தும் நகர மன்ற உறுப்பினர் M. ஸ்டாலின் சுகுமார்.

மேலும், இந்த நீர் மோர் விநியோகம் 18-05-2023 முதல் 31-07-2023 வரை, ரேஷன் கடை திறந்திருக்கும் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் முற்பகல் 12 வரை நீர்மோர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கடும் வெயிலில் அவதிப்படும் பொதுமக்களுக்கு தாகம் தணிக்கும் வகையில் சுமார் இரண்டு மாதங்களுக்கு நீர் மோர் விநியோகம் செய்யப்படுவது, அப்பகுதி மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

விழுப்புரத்தில் வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் தி.மு.க கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 74-வது குடியரசு தின விழா & கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

Leave a Comment