20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
செய்திகள் பிற செய்திகள்

ஆரோவில் புறக்காவல் நிலையம் சார்பாக கேமரா, மின் விளக்கு, மரம் நடுதல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு திறப்பு விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் உட்கோட்டம் “ஆரோவில் புறக்காவல் நிலையம்” சார்பாக கண்காணிப்பு கேமரா, உயர்கோபுர மின் விளக்கு, மரம் நடுதல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் விழுப்புரம் சரக டிஐஜி திரு .எழிலரசன் அவர்கள் தலைமை தாங்கினார்.

மேலும் இதில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கோட்டக்குப்பம் D.S.P அஜய் தங்கம் மற்றும் ஆரோவில் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் இவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் .

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

டைம்ஸ் குழு

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இன்று 72 ஆவது குடியரசு தின நிகழ்ச்சி..

Leave a Comment