May 10, 2025
Kottakuppam Times

Tag : blood donation

கோட்டக்குப்பம் செய்திகள்

கொரோனா பேரிடர் காலத்திலும் கோட்டக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான முகாம்.

கொரோனா வைரஸ் பேரிடர் காலத்திலும் மக்களின் உயிர் காக்கும் வகையில் இரத்ததான முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது. மருத்துவமனைகளில் வழக்கமான சிகிச்சைகளுக்கு இரத்தம் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றார்கள். 25/08/2020 அன்று...