22.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் ஈத்கா மைதானம் & பெருநாள் பஜார் நடைபெறும் தைக்கால் திடல் சுத்தம் செய்யப்பட்டது.

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து, கோட்டக்குப்பத்தில் தொழுகை நடைபெறும் ஈத்கா மைதானம் மற்றும் பெருநாள் பஜார் நடைபெறும் தைக்கால் திடல் ஆகிய பகுதிகளை கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் சுத்தம் செய்யப்பட்டது

அந்த இடங்களை நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி பாரூக், திமுக மாவட்ட பிரதிநிதியும் ஜாமிஆ மஸ்ஜித் செயலாளர் ஹாஜி பஷீர், கோட்டக்குப்பம் நகராட்சி நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், நாசர் அலி, ஃபர்கத் சுல்தானா அனஸ், கோட்டக்குப்பம் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சங்கர் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் விபரம் தெரியாத அதிகாரிகள் மனு தாக்கல்; சந்தேகம் கேட்க வந்தவர்கள் ஏமாற்றம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு 4 நாள்களில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 600-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் வாகன நிறுத்தும் வசதி இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் தடை கோரி மனு.

டைம்ஸ் குழு

Leave a Comment