May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பத்தில் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அண்டுதோறும் நோன்புப்பெருநாள் மற்றும் ஹஜ்ஜு பெருநாள் நமதூர் ஈத்கா திடலில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சனிக்கிழமை (16.06.2018) காலையில் 9-00 மணியளவில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. இதனை அடுத்து ஒருவரை ஒருவர் முசாபா செய்து உற்சாகமாக பெருநாளை கொண்டாடிய புகைப்படங்கள்.

பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஈத்கா மைதானம் நோக்கி ஜமாத்தார்கள் – புகைப்படம் பார்க்க கிளிக் செய்யவும்..

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் புயல் கடந்த நிலையில் தடைப்பட்ட மின்சாரம் எப்போது வரும்? மின்வாரியம் கூறியது என்ன?

கோட்டக்குப்பம் மஹ்மூதியா மதரஸா: ஈத்கா வசூல் நன்றி அறிவிப்பு

கோட்டக்குப்பத்தில் 4 இடங்களில் ஹைமாஸ் விளக்கு அமைப்பு.

டைம்ஸ் குழு