23.3 C
கோட்டக்குப்பம்
December 15, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அஞ்சுமன் கல்விக் கழகம் சார்பில் TNPSC குரூப் 4 பயிற்சிப் பட்டறை

கோட்டக்குப்பம் அஞ்சுமன் கல்விக் கழகம் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று(06/07/2025) காலை 9:30 மணியளவில் கோட்டக்குப்பம் மிராக்கிள் பள்ளியில் நடைபெற்றது.

இந்தப் பயிற்சிப் பட்டறையில், TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு நான்கு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டன. மாணவ மாணவிகள் இந்தப் பயிற்சி வகுப்பில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கங்களைப் பெற்று தெளிவுபடுத்திக்கொண்டனர்.

TNPSC குரூப் 4 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி பெரிதும் உதவியாக இருந்தது என மாணவ மாணவிகள் பட்டறை முடிவில் தெரிவித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

புதுச்சேரியில் முகக்கவசம் அணிய ஆட்சியர் அறிவுறுத்தல்!

டைம்ஸ் குழு

இந்திய அரசியலமைப்பு சட்ட விழிப்புணா்வு சைக்கிள் பயணம்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வரவேற்பு அறை!

டைம்ஸ் குழு

Leave a Comment