May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கொரோனா காலத்தில் இரத்த தான முகாம் நடத்திய கோட்டக்குப்பம் TNTJ-விர்க்கு விருது

கொரோனா காலத்தில் ரத்ததான முகாம் நடத்திய தன்னார்வ அமைப்புகளை கௌரவப்படுத்தும் விதமாக புதுவை மாநிலம் ஜிப்மர் மருத்துவமனை சார்பாக சனிக்கிழமை (09/04/2022) ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளைக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக 3-ம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி முதல் ஆணையர் திருமதி. பானுமதி அவர்களுக்கு ஊர் பிரமுகர்கள் வாழ்த்து.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

Leave a Comment