23.3 C
கோட்டக்குப்பம்
December 15, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை அறிவிப்பு..

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகைப் பற்றி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தொழுகை ஈத்காஹ் மைதானத்தில் 22-08-2018 புதன்கிழமை அன்று சரியாக காலை 8-30 மணிக்கு நடைபெறும் என்றும் ஜமாத்தார்கள் காலை 7-45 மணிக்கெல்லாம் பள்ளிவாசலுக்கு வரும்படி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

(குறிப்பு நோன்பு பெருநாள் தொழுகை போன்று 9-00 மணிக்கு நடைபெறும் என்ற எண்ணத்தில் இருந்துவிட வேண்டாம். குர்பானி கொடுக்கும் அமல்கள் இருப்பதால் ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை காலை 8-30 மணிக்கு நடைபெறுவதை ஜமாத்தார்கள் நினைவில் கொள்ள வேண்டும்).

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் வாகன நிறுத்தும் வசதி இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் தடை கோரி மனு.

டைம்ஸ் குழு

சவூதி வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Comment