26.2 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

குவைத் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

குவைத் நாட்டில் வசிக்கும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று(30/03/2025) நோன்பு பெருநாளை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர். அங்குள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பின், கோட்டக்குப்பம் மக்கள் ஒருவரையொருவர் சந்தித்து, தங்களது பெருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் வீடு தேடிச் சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மக்களாகிய நாம், விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. இந்த கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள!

கோட்டக்குப்பதில் நாளை சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்

டைம்ஸ் குழு

Leave a Comment