20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அணைக்குடியார் தெரு முன் பகுதியில் சைடு வாய்க்கால் அமைக்க கோரி நகர்மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலருக்கு மனு.

கோட்டக்குப்பம் அணைக்குடியார் தெரு (ஹாஜி உசேன் தெரு முதல் நாட்டாண்மை தெரு வரை) முன் பகுதி மட்டும் சைடு வாய்க்கால் அமைத்து தரக்கோரி நகர்மன்ற தலைவர் எஸ். எஸ் ஜெயமூர்த்தி மற்றும் 20-வது வார்டு கவுன்சிலர் S. சம்சாத் பேகம் சாதிக் பாஷா அவர்களிடம் அணைக்குடியார் தெரு முன் பகுதி மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனு பின்வருமாறு:

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தமிழகத்தில் துல்ஹஜ் பிறை தென்பட்டது: பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் இன்று முதல் மாலை 5 மணி வரை கடை திறந்திருக்க அனுமதி.

கோட்டக்குப்பம் ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா 3-ஆம் ஆண்டு விழா

டைம்ஸ் குழு

Leave a Comment