May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அணைக்குடியார் தெரு முன் பகுதியில் சைடு வாய்க்கால் அமைக்க கோரி நகர்மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலருக்கு மனு.

கோட்டக்குப்பம் அணைக்குடியார் தெரு (ஹாஜி உசேன் தெரு முதல் நாட்டாண்மை தெரு வரை) முன் பகுதி மட்டும் சைடு வாய்க்கால் அமைத்து தரக்கோரி நகர்மன்ற தலைவர் எஸ். எஸ் ஜெயமூர்த்தி மற்றும் 20-வது வார்டு கவுன்சிலர் S. சம்சாத் பேகம் சாதிக் பாஷா அவர்களிடம் அணைக்குடியார் தெரு முன் பகுதி மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனு பின்வருமாறு:

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

போதை வஸ்துக்களுக்கு எதிராக விழிப்புணர்வு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் வரும் 30 நாட்களில் மின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்: சுதந்திர தின விழாவில் நகர்மன்ற தலைவர் உறுதி.

டைம்ஸ் குழு

Leave a Comment