May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் கொடியேற்ற நிகழ்ச்சி.

இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோட்டக்குப்பம் 20-வது வார்டில் அமைந்துள்ள அங்கன்வாடியில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 20-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சம்சாத் சாதிக் பாஷா அவர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் முடிவில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பம் குவைத் ஜமாத் நடத்திய Mobile Technical Course சான்றிதழ் வழக்கும் நிகழ்ச்சி..

கோட்டக்குப்பம் பர்கத் நகர் அங்கன்வாடி செயல்படாததால் மக்கள் அவதி..

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ் S.A. முஹம்மத் புஹாரி அன்வாரி அவர்களின் பெருநாள் வாழ்த்து.

டைம்ஸ் குழு

Leave a Comment