கோட்டக்குப்பத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று(10/07/2022) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசலிலிருந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஜமாத்தார்கள் ஈத்கா மைதானம் நோக்கி காலை 6: 20 மணியளவில் புறப்பட்டனர்.
வழக்கம் போல் இல்லாமல், இந்த வருடம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை சரியாக 7 மணி அளவில் நடைபெற்றது. தொழுகை முடிந்த பிறகு துஆ(பிரார்த்தனை) செய்யப்பட்டது
பிறகு, ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.