May 15, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

நாளை ஈத்காவில் பரகத் நகர் பள்ளிவாசல் மதரஸா கட்டுமான பணிக்காக பொது வசூல்.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் நாளை 10/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 7 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும்.

ஈத்காவில் பரகத் நகர் பள்ளிவாசல் மதரஸா கட்டுமான பணிக்காக ஜாமிஆ மஸ்ஜித் அனுமதியோடு பொது வசூல் செய்யப்பட உள்ளது. மேற்படி, பணிக்காக ஜமாத்தார்கள் தாராளமாக நிதி உதவி செய்யுமாறு அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாக குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

சஹர் நேரங்களில் குடி தண்ணீர் வரவில்லை…

ஐ.ஏ.எஸ்.,இலவச பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் 3-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்.

டைம்ஸ் குழு

Leave a Comment