May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் ஃபித்ரா வசூல் தொகை வினியோகம்.

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் ஃபித்ரா வசூல் செய்து, கோட்டகுப்பத்தில் உள்ள பயனாளிகளுக்கு ரூபாய் 500 வீதம் 279 குடும்பங்களுக்கும் மற்றும் ரூபாய் 2000 ஹதியாவாக ஒரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது.

மேலும் ஃபித்ரா வசூல் செய்வதற்காக உழைத்த அனைத்து சகோதரர்களுக்கும், ஃபித்ரா விநியோகம் செய்வதற்காக உறுப்பினர்களை தொடர்புகொண்டு உரிய பயனாளிகள் பட்டியல் தயார் செய்து சரியான முறையில் செயல்படுத்திய அனைத்து சகோதரர்களுக்கும் மற்றும் சிறப்பான முறையில் வினியோகம் செய்த கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் தாயகத்தில் இருக்கும் ஜமாத் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட நோன்பு பெருநாள்.  [புகைப்படங்கள்]

கோட்டக்குப்பத்தில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

டைம்ஸ் குழு

கோட்டகுப்பத்தை அடுத்த பொம்மையார்பாளையத்தில் கஜா புயலால் வீடுகள் சேதம்…

Leave a Comment