May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 27-வது வார்டு கவுன்சிலர் மனு.

கோட்டக்குப்பம், ரஹ்மத் நகர் மற்றும் மரைக்காயர் தோப்பு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளிடம் சிலர் கேலி, கிண்டல் செய்வதாக புகார் எழுந்ததையடுத்து 27-வது வார்டு கவுன்சிலர் M. நபிஷா அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மனுவை தொடர்ந்து, இன்று மாலை 6:30 மணி அளவில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களுடன் கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் SS ஜெயமூர்த்தி, துணை தலைவர் ஜீனத் பீவி முபாரக், பாபு என்கின்ற பக்ருதீன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

மின் மோட்டார் பொருத்தி குடி தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் ஈத்கா மைதானம் & பெருநாள் பஜார் நடைபெறும் தைக்கால் திடல் சுத்தம் செய்யப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சியாக தரம் உயர்வு. அனைத்துக் கட்சியினர் வரவேற்று கொண்டாட்டம்.

டைம்ஸ் குழு

Leave a Comment