May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியின் முதல் தலைவராக பொறுப்பேற்றார் SS ஜெயமூர்த்தி. துணை தலைவர் ஜீனத் பீவி முபாரக் தேர்வு.

கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. நகராட்சி தலைவர் பதிவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று திமுக வெளியிட்டது.

அதன்படி, கோட்டக்குப்பம் நகராட்சி முதல் சேர்மனாக எஸ்.எஸ் ஜெயமூர்த்தி அவர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். மேலும், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு வருகை தந்து, சேர்மன் அறை இருக்கையில் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி அவர்களை அமரவைத்து வாழ்த்து தெரிவித்தார்.

அதேபோல், இன்று மதியும் துணைதலைவர் பதவிக்கு, முஹம்மது முபாரக் அவர்களின் துணைவியார் ஜீனத் பிவி அவர்கள் போட்டியின்றி தேர்த்து எடுக்கப்பட்டார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வெளிநாடு வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment