May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சி என்ற பெயர் அகற்றப்பட்டு நகராட்சியாக மாற்றம்.

கோட்டக்குப்பம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், திருமதி.பானுமதி அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு முதல் ஆனணயாளராக நியமிக்கப்பட்டார்.

அதன்படி, கோட்டக்குப்பம் சிறப்பு நிலை பேரூராட்சி என்று இருந்த அலுவலக நுழைவு வாயில் பெயர் பலகை நீக்கப்பட்டு, அதில் கோட்டக்குப்பம் நகராட்சி என புதிதாக இன்று எழுதபட்டு உள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பம் முஸ்லிம் லீக் சார்பில் பெருநாள் அன்பளிப்பு..

மகளிர் தொழில் முனைவோர் கண்காட்சி மற்றும் விற்பனை…

Leave a Comment