May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாகத்தின் சார்பாக 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

கோட்டக்குப்பம், பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாகத்தின் சார்பாக 75-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பரகத் நகர் மஸ்ஜித் நிர்வாகிகள் பசீர் அகமது, பிலால் முஹம்மது, அப்துல் நாசர், இப்ரஹிம், ஷரீப் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் அப்துல் ஹமீது, முன்னாள் முத்தவல்லிகள் இஹ்சானுல்லாஹ், நஜீர், அஹமதுல்லாஹ், சிராஜ், நிர்வாகிகள் முஹம்மது பாருக், அமீர்பாஷா, அமீன், ரவுப், சேட்டு, பரகத் நகர் மஹல்லாவாசிகள் வதூத், ஆஷீப், மதரஸா நிர்வாகிகள் சபீர், ஹஜ் முஹம்மது, ஹாஜா கமால் மற்றும் ஜமாத்தார்கள் பலர் கலந்துக்கொண்டார்கள்.

இறுதியில் மஸ்ஜித் இமாம் மௌலவி அக்பர் அவர்கள் துஆ ஓதி நிகழ்ச்சி முடிந்த்து.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சி முதல் ஆணையர் திருமதி. பானுமதி அவர்களுக்கு ஊர் பிரமுகர்கள் வாழ்த்து.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் இடங்கள்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பகுதிக்குள் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்: நாம் தமிழர் கட்சி மனு.

டைம்ஸ் குழு

Leave a Comment