20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பதில் பாரத் பந்த் நடத்திட அனைத்து கட்சி சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது…

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த 20 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நாளை இந்தியா முழுவதும் பாரத் பந்த் நடைபெறுகிறது. அதே போன்று கோட்டகுப்பத்தில் பாரத் பந்த் நடத்திட கடை வியாபாரிகள் கடைகளை அடைத்து முழு ஒத்துழைப்பு தருமாறு கோட்டக்குப்பம் அனைத்து கட்சியின் சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் மின் விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்படுகிறது

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயா்வைக் கண்டித்து கோட்டக்குப்பதில் ஆட்டோ பேரணி கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 78-வது சுதந்திர தின விழா.

டைம்ஸ் குழு

Leave a Comment